

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-Le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் ரங்கநாதன் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினிதா, விபுதா, வினுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன், சிறில், சோனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி சிறீதரன்(பிரான்ஸ்), ரகுநாதன்(பிரான்ஸ்), ஜெயமோகன்(ஜேர்மனி),இரஞ்சினி இந்திரகுமார்(உரும்பிராய்), அருள்ஜோதி கமலன்(சுவிஸ்), குமுதாசுசீலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிறீமகாலட்சுமி, ரமணன்(உருத்திரபுரம்), காலஞ்சென்ற சிவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
All my deepest condolence to your family. May your soul rest in peace