மரண அறிவித்தல்

அமரர் இராமலிங்கம் சண்முகரட்ணம்
ஓய்வுபெற்ற Executive Engineer R.D.A இலங்கை
வயது 76
Tribute
31
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகரட்ணம் அவர்கள் 26-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பச்சிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ், நிஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரா, ஆஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சனா, சுகானா, மிதுலன், அஸ்வின், நவீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்