
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கு பள்ளம்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் முருகேசு அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், இராமலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், நடராசா நாகாத்தை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வேந்திரன், இராசேந்திரன், வசந்தலீலா, சுவேந்திரன், ரவீந்திரன் , குபேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேலுப்பிள்ளை(தங்கம்மா), உலகநாதன்(மணியம்), சபாபதிப்பிள்ளை(நேசம்), சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிரவேற்பிள்ளை(தங்கு), கார்த்திகேசு பரமேஸ்வரி, சிவராசா, கந்தசாமி இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தெய்வநாயகி, சாந்தினி, துரைசிங்கம், ஞானமலர், கலா, சுபாசினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருபாகரன்- பிரசாந்தி, முகுந்தன்- பிரமிளா, பிரசன்னா- பிறேமினி, பிரசன்னா- கிரிதாரணி, சுகந்தன்- பிரவீனா, கிரிசன்- அனுரேகா, கிரிதரன்- கல்யானி, தர்மிளதாஸ்- சுதர்சினி, நிவேதன்- கவிதா, நிர்சியா, கபிலன்- நிலாகினி, சுனில்ராஜ்- நகுசா, கணேஸ்குமார்- சுகானா, றதீஸ், றனுயா, றகிதன், அருண்குமார்- குபேனி, குபித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிருபிக்கா, கிஷாரா, பிரதீஸ், ஏகன், ஆதவன், பிரகித், சித்ரேயன், கவீன், பிரவின், அபூர்வா, அகானா, அத்தாரா, தீரன், தர்வின், தக்சன், அமையா, கைசன், திரிக்சன், அரிக்சன், கரிக்சன், சியாரா, ஆரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் மாறாது
ஆண்டுகள் நாற்பது கடந்தாலும் எங்கள்
ஆளாகிய ஐயா உங்களை எப்படி மறப்பது
உங்கள் ஆத்மா சாந்திக்காக நுணுவில்
பிள்ளையாரை பிராத்திப்போம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details