Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1939
இறப்பு 23 JAN 2024
திருமதி இராஜேஸ்வரி மாணிக்கவாசகர்
வயது 84
திருமதி இராஜேஸ்வரி மாணிக்கவாசகர் 1939 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் மாணிக்கவாசகர்(Director General of Telecommunication SriLanka) அவர்களின் அன்பு மனைவியும்,

ருக்மணி, செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரயன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டேவிட், தீபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, லோகாம்பிகை, மகேஸ்வரி, கனகாம்பிகை, குகானந்தன், சடாச்சரநாதன் மற்றும் செந்திநாதன், பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-01-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Rajeswary Maniccavasagar was born in Point Pedro, Srilanka and lived in Colombo Wellawatta and passed away peacefully on 23rd January 2024.

Loving daughter of late Saravanamuthu and late Thangamma. Loving daughter-in-law of late Arunachalam and late Thangamma.

Beloved wife of late Arunachalam Maniccavasagar (Director General of Telecommunication Sri Lanka).

Loving mother of Rukmani and Selvarani,

Loving mother in-law of Ryan and Varathan.

Beloved Grand mother of David and Theeban.

Loving Sister of late Puvaneswary, late Logambihai, late Maheswary, late Kanagambihai, late Kugananthan, late Sadachcharanathan, Senthinathan and Balambigai.

Funeral will be placed at 09:00 AM on Thursday 25-01-2024 at Borella Jayaratne Parlour and cremation will be held at 02:00 PM at Borella Hindu Cemetery.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ருக்மணி - மகள்
செல்வராணி - மகள்

Photos

No Photos

Notices