யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் கனகையா அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற றோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
நி.ஷர்மிளா(Bern, சுவிஸ்), ச.சாமிளா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), விக்கினேஸ்வரன்(யாழ்ப்பாணம்), சந்திரன்(யாழ்ப்பாணம்), சிறீதரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான மனோகரன்(ஜேர்மனி), தங்கராணி(கனடா) மற்றும் இந்திராணி(யாழ்ப்பாணம்), ஜெயராணி(Berlin, ஜேர்மனி), பிறேமராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
S. நிஷாந்தன், K. சாகிட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சமீனா, பவித், அசாம், அமர், சாரா, ஆபிக், ஆகிப் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Rest in peace brother. Our deepest condolences to the family and friends ? ? ?.