Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1929
இறப்பு 03 AUG 2020
அமரர் இராஜேஸ்பரி வர்ணகுலசிங்கம் (குணம் ரீச்சர்)
முன்னாள் ஆசிரியை- கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி, முன்னாள் அதிபர்- கோவில்குளம் விநாயகர் வித்தியாலயம், முன்னாள் அதிபர்- கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயம்
வயது 90
அமரர் இராஜேஸ்பரி வர்ணகுலசிங்கம் 1929 - 2020 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்பரி வர்ணகுலசிங்கம் அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நொச்சிமுனையைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தியாபிள்ளை தம்பிராஜா(கொஸ்தாப்பர்), கல்முனையைச் சேர்ந்த வைரமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், நாவற்குடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிமுத்து, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாவற்குடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகப்பர் தம்பிமுத்து வர்ணகுலசிங்கம்(PHI) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜகுல ஜெயந்தி(ஓய்வுபெற்ற NSB வங்கி உத்தியோகத்தர்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வசந்தி, சந்திரவதனா நிஷ்கமானந்தராஜா(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்/ திடீர் மரண விசாரணை அதிகாரி), கமலதாஸ்(ஆங்கில போதனாசிரியர்), கருணாகரன்(Project Manager), பிரேமளா சிறீரஞ்சன்(Pastoral Counselor பிரித்தானியா), ஜெயரஞ்சினி(ஜானி), உமாகரன்(MLT- அவுஸ்திரேலியா), சியாமளா இரத்தினானந்தன்(வைத்திய கலாநிதி- பிரித்தானியா), கமலவேணி(கல்பனா), கிறிஸ்தோபர்(Primary Teacher ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கத்துரை(டெய்லர்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பிரித்தானியா), சண்முகநாதன் தங்கரெட்ணம்(பிரித்தானியா), ரூபஜோதி சுந்தரலிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தராஜா, நிஷ்கமானந்தராஜா(முகாமையாளர்), தர்மலிங்கம், சிறீரஞ்சன்(Pastor- பிரித்தானியா), சிவஞானம் உமாகரன்(IT விரிவுரையாளர்- அவுஸ்திரேலியா), கணேஷாநந்தன்,  இரத்தினானந்தன்(பொறியியளாளர்- பிரித்தானியா), கோட்வீன் கிறிஸ்தோபர்(IT- நிபுணர், ஜேர்மனி), பூர்ணிமா, கருணாகரன்(எழுத்தாளர்- கொழும்பு), சாந்தமலர் கமலதாஸ்(ஒய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷியன், நிஷாரிகன், ஷயந்தன், நிஷாந்தன், நரேந்திரன், உருத்திரன், அரன், ஜெஷிரன், டேவி பிறேஜன், காயுஸ், கேஷியா, ஷலோமி, ஜோய்ஸி, அலேஷியா அகாபெ, ஹனா எலிசபெத், ஷறோமி, மயூரன், ராகுல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 3.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு கல்லடி பொது மயானத்தில் நல்லடக்கம்  செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices