

-
27 JAN 1939 - 29 AUG 2020 (81 வயது)
-
பிறந்த இடம் : பாஷையூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பாண்டியன்தாழ்வு, Sri Lanka
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபாஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பேணடேற்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமார்(Tony), நீசா, டொனற்றா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அலாயஸ், நிஷாந்தன், யசிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திரிசா, செபஸ்தியாம்பிள்ளை மற்றும் யசிந்தா, பாலா, ஷக்ரர், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கசிங்கம், காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், மரியதாஸ், துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரோன், அனுஷயா, ரிசோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் ஆராதனை 31-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொன்சேஞ்சி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பாஷையூர், Sri Lanka பிறந்த இடம்
-
பாண்டியன்தாழ்வு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
