Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1956
இறப்பு 17 MAR 2019
அமரர் இராசேந்திரன் வசந்தகுமார்
முன்னாள் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியர்- உபஅதிபர், ஓய்வுபெற்ற நவாலி மகாவித்தியாலய அதிபர், வேலக்கை பிள்ளையார் கோவில் மணியகாரர்
வயது 63
அமரர் இராசேந்திரன் வசந்தகுமார் 1956 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் வசந்தகுமார் அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சிவக்கொழுந்து இராசேந்திரன்(முன்னாள் பிரபல சட்டத்தரணி) கமலாம்பிகை தம்பதிகளின் இளைய மகனும், அளவெட்டியைச் சேர்ந்த ஆ.பு.சேனாதிராசா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேந்திரன்(ராஜ்- யாழ். இந்துக் கல்லூரி மாணவர்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவஸ்கந்தா, ஸ்கந்தலீலா, லீலமனோகரி, ஹரிவசனி, வசந்தசேனன்(முன்னாள் நீதிபதி), திலகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices