

யாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் வசந்தகுமார் அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து இராசேந்திரன்(முன்னாள் பிரபல சட்டத்தரணி) கமலாம்பிகை தம்பதிகளின் இளைய மகனும், அளவெட்டியைச் சேர்ந்த ஆ.பு.சேனாதிராசா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேந்திரன்(ராஜ்- யாழ். இந்துக் கல்லூரி மாணவர்) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவஸ்கந்தா, ஸ்கந்தலீலா, லீலமனோகரி, ஹரிவசனி, வசந்தசேனன்(முன்னாள் நீதிபதி), திலகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP my deepest condolences