யாழ். அல்வாய் வடக்கு நாவலடி சாத்திரியா வளவைப் பிறப்பிடமாகவும், மூளாய், வவுனியா குருமன்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இராஜரட்ணம் அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இரவீந்திரன்(குயிலன்), இராஜேந்திரன் மற்றும் இராஜகுலேந்திரன்(இந்திரன்), இரஜனி(மஞ்சு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், தவமணி, பஞ்சரட்ணம் மற்றும் யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, கணபதிப்பிள்ளை, இராசநாயகம், தவமணி மற்றும் சாரதாதேவி, சிவசேதுராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்திமாலா, செல்வராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிமனோகர்(சங்கர்), சாருண்யா, ஆருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அல்வாய் வடக்கு சாத்திரியா வளவில் 30-09-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகலில் நடைபெற்று பின்னர் சுப்பர் மடம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14166179077
- Mobile : +19179952865
- Mobile : +94776244525
- Mobile : +94776133144
ஆழ்ந்த அனுதாபங்கள் . ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்🙏