மரண அறிவித்தல்

அமரர் இராஜரட்ணம் தயாநிதி
(சந்திரன்)
உரிமையாளர் சந்திரா ஸ்ரோஸ் - ஆணைக்கோட்டை
வயது 73

அமரர் இராஜரட்ணம் தயாநிதி
1947 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தயாநிதி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதிசங்கர்(பிரித்தானியா), துவாரகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கஜேந்திரன்(ராஜா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சாரங்கன்(சகி- நண்பர்)