மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Boblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோன் ராஜேந்திரா அவர்கள் 14-09-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திய இளைப்பாறினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜக்கோன் கிருபையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனிற்றா(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனிற்றா, கிறிஸ்ரோப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பஸ்ரியன், நதீன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், றியானா, ஆரியன், லியா, லுயிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரா, புவேந்திரா மற்றும் இந்திராணி, ஜெயேந்திரா, காலஞ்சென்ற குலேந்திரா மற்றும் யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னரின் இறுதி ஆராதனை 18-09-2026 வெள்ளிக்கிழமை மு.ப 11:00 மணியளவில் Steinenbronn இல் நடைபெரும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915210707610
- Mobile : +4915251927954
- Mobile : +4915126942571