
-
19 OCT 1942 - 16 JAN 2022 (79 வயது)
-
பிறந்த இடம் : பதுளை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka மல்லாகம், Sri Lanka Brampton, Canada
பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். மல்லாகம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராதாகிருஸ்ணன் நமசிவாயம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்பரசி(இலங்கை), கதிர்காந்தன்(கனடா), சுகந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வதனி(கனடா), சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சந்திரசேகரம், செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா, செல்வேந்திரன்(இலங்கை), பாலசிங்கம், ஜெயந்தி(இலங்கை), நவரட்ணராஜா, ஜெயராணி(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பாலேஸ்வரி, விவேகானந்தன், தேவேஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரி(இலங்கை), சிவஞானசுந்தரம், யோகேஸ்வரி(கனடா), அமிர்தலிங்கம், லோகேஸ்வரி(பிரான்ஸ்), ராஜா, ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயத்திரி, ஜெயராம், ஆர்த்திகன், ஆருஜன், அக்ஷயன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Jan 2022 7:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

அண்ணாவின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களுனடன் என் கண்ணிர் அஞ்சலி.