யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், தொண்டைமானாறு மற்றும் தெல்லிப்பழை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாகரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் யசோதா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியர் ஆ.விசாகரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், தங்கேஸ்வரி, ராஜேஸ்வரி, அழகேஸ்வரி, கன்னிகாபரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
சுதாகரன், மாலினி, மோகினி, பிரணவதாஸ், சாந்தினி, விசாலினி, ஈஸ்வரதாஸ், இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவசோதி, ஜெகதீசன், ராஜலக்ஷ்மி, காலஞ்சென்ற சிவநேசசுந்தரம், சிவகுமார், சத்தியபவானி, லலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிரோன்மணி, சிவமணி, சின்னமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2024 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல 30/7 மாவிட்டபுரம் தெற்கு தெல்லிப்பழை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447889930130
- Mobile : +447894068872
- Mobile : +919345219571
- Mobile : +919345629611
- Mobile : +94766018977
- Mobile : +16477738978
- Mobile : +447946150033