Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 NOV 1935
மறைவு 04 MAY 2022
அமரர் புஸ்பவதி வயித்திலிங்கம் 1935 - 2022 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி வயித்திலிங்கம் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குரும்பசிட்டியைச் சேர்ந்த நன்னிக்குட்டி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லூரைச் சேர்ந்த தம்பு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வ.த.வயித்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரட்ணகுமார்(குமார்), குமுதா, சசிதா, சுரேஸ்குமார்(கண்ணன்), ஜெயதா(சாந்தி), சுகுமார்(ரமேஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, தட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, முத்தையா, இராசையா, நல்லையா, நடராஜா, சுப்பையா மற்றும் இராசலட்சுமி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதிவதனி, ஆத்மநாதன், ரவீந்திரன், செல்வநாயகி, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, கிஷாந்த், Stephani, சஜீவன், அக்ஷ்யன், Damiano, Steefan, திவ்யா, லோஜன், டிலக்சன், காயத்திரி, மவுனீசன், சுஜேன், சவானா, Chris, சப்ரினா, சோபிகா, Gabrielle ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கமீலா, ஒலிவியா, கெய்டன், கெலீனா, விஹானா, விக்டர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
 "குமுதகிரி"
 34, புலவனார் ஒழுங்கை,
கல்வியங்காடு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆத்மநாதன் - மருமகன்
ரட்ணகுமார்(குமார்) - மகன்
சுரேஸ்குமார்(கண்ணன்) - மகன்
சுகுமார்(ரமேஸ்) - மகன்