Clicky

மரண அறிவித்தல்
திருமதி புஸ்பராணி சிதம்பரி
ஈழப்போராட்டத்தின் முன்னோடியும், சிறை சென்ற முதல் பெண்மணியும்
இறப்பு - 17 APR 2025
திருமதி புஸ்பராணி சிதம்பரி 2025 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Fresnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று பாரசில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி சின்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற விஜய் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரவீன், தரங்கினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, தியாகராஜா, நாகராஜா, புஸ்பராஜா மற்றும் வரதராஜா, ஜீவரட்ணராணி, நவரட்ணராணி(செல்வி), புஸ்பலதா, வதனராணி, மகேந்திரராணி, செந்தில்ராஜா, சிறீகாந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஷாறா, மத்தியாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலா, இசை, ஷாகிட், நசீட், சஃபா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

மீரா புஷ்பராஜா - மைத்துனி
கலாவரதன் - மைத்துனி
ஜீவரட்ணராணி மகேஸ்வரன் - சகோதரி
செல்வி - சகோதரி
லதா - சகோதரி
வதனா - சகோதரி
கௌரி - சகோதரி
செந்தில் - சகோதரன்

Summary

Photos

Notices