10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புஸ்பராணி இராஜதுரை
திருமகள் ஸ்டோர் & பேக்கிரி உரிமையாளர்
வயது 69
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நெல்லியடி மத்திய கல்லூரி முன்பாக கொண்ட வெல்வத்தையை பிறப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா வல்லிபுரத்தின் மகளும், நெல்லியடி திருமகள் ஸ்டோர் கட்டிட உரிமையாளரும், திருமகள் பேக்கிரியின் உரிமையாளரும்மான
யாழ். நெல்லியடி பாணாத்தறை திருமகள்சோதி வீதியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் புஸ்பராணி இராஜதுரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மெடிக்கல் மாஃபியா மற்றும் வாக்சின் மாஃபியாக்கலால் முடிக்கபட்ட அமரர் புஸ்பராணி இராஜதுரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
திருமகள் இராகவன் மகன் (லண்டன்) .
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute