
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணலிங்கம் முகுந்தன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பூரணலிங்கம் ரத்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவப்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நர்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தன், தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை, 12-02-2020 புதன்கிழமை ஆகிய தினங்களில் Friedhof Grenchen, Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.