Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 DEC 1958
இறப்பு 14 MAY 2019
அமரர் புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன்
ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர், சாவகச்சேரி
வயது 60
அமரர் புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் 1958 - 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அரியாலை முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செம்மணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியகலா அவர்களின் பாசமிகு கணவரும்,

ரூபநிஷாந்தினி, காயத்திரி, பிரஷாத், நளினிகாந், சத்தியேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 14 Jun, 2019