

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசினி பௌலினா அன்ரன் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாக கொண்டஜோசப் அன்ரன் - பிறின்சி அன்ரன் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப் தத்துவராஜா - செல்லம் தத்துவராஜா மற்றும் காலஞ்சென்ற அல்பிரட் அலோசியஸ்(ஊர்காவற்துறை)- ஐரின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுபிதா, லின்டா, பஸ்ரியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கயல்விழி அவர்களின் அன்புச் சித்தியும்,
காலஞ்சென்றவர்களான குயின்மலர் டலிமா, சறோஜினி அன்ரன் ஆகியோரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்றவர்களான நிர்மலா- பேர்சி சத்துருகுலசிங்கம்(கொழும்பு), பரிமளா-சற்குணம்(கனடா), டறியா-செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
மனோகரன்(அவுஸ்திரேலியா), டெனிஸ்- மேரி(கனடா), அசோ- மதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 02 Jun 2025 8:00 AM - 9:30 AM
- Monday, 02 Jun 2025 10:00 AM
- Monday, 02 Jun 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
“No one can prepare you for your loss, It comes like a swift wind. However, take comfort in knowing that she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.”