

யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை கொண்டா தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் வைத்திலிங்கம் அவர்கள் 26-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணோன்மணி அவர்களின் அன்பு கணவரும்,
குமுதினி(குமுதா), குமுதானந்தன், தயாளினி(சங்கீத ரீச்சர்), தயாகரன்(கரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கேஸ்வரன்(மோகன்), ரவிச்சந்திரன், சிவமலர்(மீனா), ரோசாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிகரன், வினோதினி, சுயந்தன், சிந்துஜன், சுதர்சினி, சுவேந்திரன், ரிசிகரன், கிரிகரன், மோனிசா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜசுந்தரம், ராஜேஸ்வரி மற்றும் அழகலிங்கம், தங்கேஸ்வரி, பரமேஸ்வரி, தியாகலிங்கம்(செல்வன்), நவீந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, துரைராசா மற்றும் தங்கவேல்(போலீஸ்), நடராஜா, துரையப்பா, காலஞ்சென்ற மோகனசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences!