5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி தெற்கு மாவடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் ஜெயதேவி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் வயிற்றினில் பிறந்து வளர்ந்தாய்
உத்தமியாய்
அதை பாதியில் நிறுத்தியது ஏனோ
புரியவில்லை
என் வாழ்க்கையில் வந்துதித்தாய்
பிரகாசமாய்
அதை இடை நடுவில் பறித்து விட்டாய்
என்னிடத்தில்
ஐந்து ஆண்டுகள் சென்றது அம்மா
உன் பிரிவு
ஜந்து நிமிடம் கூட மறக்க முடியவில்லை
உன் நினைவுகள்
என்றும் மறவாத
எம் உடன் பிறப்பே
இன்னும் உன் நினைவுகள் எம்
மனங்களில்
எம் குடும்பத்தில் வந்து உதித்தாய்
ஒளி விளக்காய்
அதை பாதியில் அணைத்து விட்டாய்
எம்மிடத்தில்
பாசத்தை பொழிந்து வளர்த்தாய் எம்
பிள்ளைகளை
அதை பாதியில் விட்டுச்சென்றாய் எம்
உறவே
உன்ஆத்மா அமைதி கொள்ள பிராத்தின்போமாக உம்
உறவுகள்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute