யாழ். கரணவாய் மண்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஈசுவரி அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மினி(வவா- இந்தியா), நந்தினி(பவானி- இலங்கை), ஜெயந்தினி(ஜெயந்தி- லண்டன்), சிவாஜினி(சிவா- இலங்கை), காலஞ்சென்ற குமுதினி, மதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிநாயகம்(லண்டன்), தயாபரன்(இலங்கை), மோகன்(லண்டன்), நாதன்(இலங்கை), பெற்றி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பரமேஸ்வரி(கிளி- ஆவரங்கால்) அவர்களின் ஆருயிர் சகோதரியும்,
காலஞ்சென்ற தேவராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவலிங்கம்(அல்பேட்- டென்மார்க்), நடேசலிங்கம்(லூக்கா- இத்தாலி), விஜயபாரதி(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கோகிலன், ஜெனார்த்தனி, புவியரசி, நிறோயினி, குமுதன், தபோயனன், அருட்செல்வி துசியந்தி, அயந்தன், டனுசியா, கரிகாலன், ஜெயநிசா, மாதியன், மெறிட்டா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மட்டசேரி கரணவாய் தெற்கு, கரவெட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மண்டான் துவரந்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.