1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னுச்சாமி வசந்தகுமாரன்
1954 -
2020
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marseile ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி வசந்தகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தெய்வமே !
எங்களை விட்டுப் பிரிந்ததேன்?
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் வாழ்விருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர், சகோதரர்கள்
ஆண்டு ஒன்று ஆயின காலம் வெகுவிரைவாகஓடி மறைந்நது நம்பமுடியல்லஆத்மாசாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றோம்