31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் பொன்னையா தம்பிஐயா
வயது 71

அமரர் பொன்னையா தம்பிஐயா
1949 -
2021
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரம் மாவடி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தம்பிஐயா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை...
அன்பின் உருவே அழியாத ஓவியமே.!
நாட்கள் கடந்தாலும்
ஆறாத உங்கள் பிரிவு
ஆறாய் ஓடுகின்றது
தினம் தினம் எங்களின் கண்களில்!!
உங்கள் பாதக் கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்!!
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!!
அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்.
தகவல்:
தனபாலன் குடும்பத்தினர்(வட்டக்கச்சி)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute