Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1938
இறப்பு 07 SEP 2021
அமரர் பொன்னையா இராசரத்தினம்
வயது 83
அமரர் பொன்னையா இராசரத்தினம் 1938 - 2021 வராத்துப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா லக்ஸ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பாக்கியம் கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொ.இராசையா(ஓய்வுபெற்ற உதவி புகையிரத அத்தியட்சகர்), பூவிலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்/பரியோவான் கல்லூரி), சங்கரப்பிள்ளை பாக்கியம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), சிவஞானம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- இ.போ.ச), அன்டனி பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற உப அதிபர்- ஆனைப்பந்தி மெ.மி.வித்தியாலயம்), பரமானந்தம்(பிரான்ஸ்), பாலச்சந்திரா(ஓய்வுநிலை ஆசிரியர்- தி/ புனித சூசையப்பர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலகுகராசா சறோஜினி தேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,

இராசகரன்(பிரான்ஸ்), இராசராணி(பேபி- பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டக்ளஸ், சசிகரன், சுதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருசன், சானுசன், தேனுசன், மெர்லின், செவ்ரின், தூயவன், சஞ்செய், துசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராசகரன் - மகன்
பேபி - மகள்
சர்மிளா - மகள்

Summary

Photos

No Photos

Notices