யா. கட்டுவன் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly sur Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கவிதாசன் அவர்கள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாலாமணி தம்பதிகளின் அன்பு மகனும், இராசகுமார் இராசசிலோசனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிசாந்தினி(நிசா) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீபன், கஜந்தன், கிசோர், கீர்த்திக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலதாசன், கண்ணதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவிகா, உஷாஜினி ஆகியோரின் அன்பு மச்சானும்,
நிறோஜி, மயூரா, சிந்துஜா ஆகியோரின் அன்பு அத்தானும்,
கௌரிதாஸ், உதயகுமார், திவாகர் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிதுசிகா, நிசானி, நிதர்சா, நிவாஸ், நிவிசா, கபில்ராஜ், சயின்ராஜ், அஜே, ஆகாஸ், கபிஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
விஜேஸ், கனிஸ்கா, விகாஸ், அஸ்வின், அஸ்வினி, அஜன், ஆர்த்திகா, விரிஜித், சஜ்ஜித், வர்ணிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Oct 2024 3:00 PM - 4:00 PM
- Wednesday, 16 Oct 2024 9:00 AM - 11:30 AM
- Wednesday, 16 Oct 2024 1:30 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33629984654
- Mobile : +33651030828
- Mobile : +33652377445
- Mobile : +33622629732
- Mobile : +33651080809
- Mobile : +33603892473
- Mobile : +33753265362