
கிளிநொச்சி பூநகரி கெளதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அருமைநாயகம் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராமலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலாம்பிகை(ராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோதமலர், சுகிர்தமலர், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிதரன், சிறீரஞ்சன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி, புஸ்பராணி, ராசன், சித்திரன், சேகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகம்மா, இராசலட்சுமி, பாலசிங்கம், தர்மலிங்கம், பேரம்பலவானர், விநாயகமூர்த்தி, ஜெகதீஸ்வரன், ஜெயந்தி, ராதா, சிறீதர், நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷா, விதுர்ஷன், யதுர்ஷன், யதுர்ஷனா, ஆரணன், உதர்சிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெளதாரிமுனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்