

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், முட்கொம்பனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
புனிதாம்பிகை, சண்முகநாதன், நற்குணநாதன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், கருணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பத்மாவதி, மதிவதனி, காலஞ்சென்ற சசி, உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கற்பகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மைத்துனியும்,
கலா, றஞ்சன், காலஞ்சென்ற சிறி, குமார், பாலா, சூட்டி, றமா, தர்மினி, றஜனி, றாஜி, யாழினி, ஆதி, சஜந்தா, லதா, துகி, துவாரகன், துவாரகி, ஐங்கரன், தனோஷன், பவித்தா, கிதுஷன், கபிஷா, கஜிதன், கஜானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஜன், கௌதமி, சிலக்ஷன், தர்சிகன், றக்ஷன், சாருஜன், சாதுரி, பிரணவன், பார்கதி, மானுஷன், மாதுரி, மகிஷா, அமெக்ஷன், அனிஷன், அலெக்ஷன், அக்ஷன், அம்சிதன், அகர்ஷன், வேணுஜா, டக்ஷனா, அபிரன், அஸ்விகன், அகரன், அர்விதன், அஜீஸ், பதுமிஜா, ஷாவித்திகா, திகேஷன், நீருகா, நவினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-08-2020 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு ஐந்தடிவான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.