மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஞானகமலாம்பிகை அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பு பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குணபாலன் - உறவினர்
- Mobile : +33651084105
சுகுமார் - உறவினர்
- Mobile : +33698139006
யோகராசா - உறவினர்
- Mobile : +33652888819
கோபாலசிங்கம் - உறவினர்
- Mobile : +16138611833
தேவகுமார் - உறவினர்
- Mobile : +33785531399
கணேஸ்வரன் - Relative
- Mobile : +94776669987
நந்தகுமார் - உறவினர்
- Mobile : +33615733860
தயானத்தன் - உறவினர்
- Mobile : +94766695616
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute