10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னையா தங்கச்சிப்பிள்ளை
1933 -
2012
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சரவணை மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தங்கச்சிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில் வாசல்
இலா வீடானோம்- தாயே!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர்
நெஞ்சை விட்டு நீங்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல்:
செல்வநாயம்(மகன் சுவிஸ்), ஜெயசீலன் (மகன் -கனடா)