Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1942
இறப்பு 25 NOV 2019
அமரர் பொன்னையா சுப்பிரமணியம் (சிவலிங்கம்)
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்-யாழ்ப்பாணம், மருதானை, வவுனியா
வயது 77
அமரர் பொன்னையா சுப்பிரமணியம் 1942 - 2019 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் பிரதான வீதி விக்ரோறியாக் கல்லூரியடி, வவுனியா தோணிக்கல், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுழிபுரம் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த பொன்னையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு 5வது மகனும், சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த விஸ்வலிங்கம்(பெத்தப்பா- வெள்ளவத்தை) கைராசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியகுமார்(சிவேஸ்- கனடா), பூங்கோதை(கலா- லண்டன்), கிருஷ்ணவேணி(வாணி- சுழிபுரம்), ஜெயக்குமார்(ஜெகேஸ் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகௌரி(கனடா), ஞானகுமார்(லண்டன்), நிரஞ்சன்(சுழிபுரம்), மதனிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம், பூமணி, மகேஸ்வரி, கமலாதேவி(சுழிபுரம்), காலஞ்சென்ற துரைராசா(அமுதலிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற உலகநாதன், சராநாதன்(கொழும்பு), ஞானசொருபமணி, கைலாயநாதன்(செல்வம்- பிரான்ஸ்), தேவலோகமணி, பரஞ்சோதிநாதன்(ரவி- கனடா), சோதிமணி, சோதிநாதன் மற்றும் சரஸ்வதி, சொக்கலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லத்துரை, வைரமுத்து, புனிதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமேஸ்வரி(அடைக்கலம்), காலஞ்சென்ற எதிர் வீர் சிங்கம், இந்திரசேனன், லீலா, சாந்தினி(தாய்மாமன்), அனந்தி, சோமஸ்காந்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரசன்(கனடா), ஞானேஸ்காந், அபிரேஸ்காந், மனோஸ்காந்(லண்டன்), ஜெயந்தன், நிஜந்தன்(சுழிபுரம்), அபிநயா, அஸ்விதா, ஆதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: ஞானகுமார்(மருமகன்)