15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
தென்மராட்சி மீசாலையைப் பிறப்பிடமாகவும் இல - 105 கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராமநாதன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே எம் நெஞ்சமெல்லாம்
நிறைந்திருப்பவரே நீங்காத நினைவுகள் தந்து
நீண்டதூரம் சென்று
ஆண்டுகள் 15 கடந்தாலும்
அழியவில்லை உன் நினைவுகள்
அகலவில்லை உன் அன்புமுகம்!
நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம் ஆனால்
நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
15 ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு அகலாது..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute