Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பூவுலகில் 24 JUL 1951
விண்ணுலகில் 15 MAR 2025
அமரர் பிள்ளையினார் சர்வலோகநாதன்
வயது 73
அமரர் பிள்ளையினார் சர்வலோகநாதன் 1951 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட பிள்ளையினார் சர்வலோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:03-04-2026

எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப் போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும்.

நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதவை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை.

கண்ணை மூடி நாங்கள் நித்திரை
கொண்டாலும் உங்கள் அன்பான முகம்
தான் வந்து வந்து போகிறது.

உங்கள் புன்னகை பூத்த அழகு
முகம் மறைந்தது என்று எங்களால்
ஏற்க முடியவில்லை அப்பா!

உங்களை கான உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு கூறல் புங்குடுதீவு கன்னியம்மன் கோவில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos