

யாழ். அராலி வீதி சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்தன் சுப்பிரமணியம் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தன் சின்னன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லன் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குனேஸ்வரி, கனேஸ்வரி, மகேஸ்வரன்(பெரியாம்பி), சர்வேஸ்வரன்(சின்னதம்பி), விமலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனேஸ்வரன், மகேந்திரன், இராசநாயகி, ஈஸ்வரி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகி, சின்னப்பிள்ளை, சீதை, லட்சுமி, சின்னத்தம்பி, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாமிளா, பிரதீபன், யஸ்மிலா, மதிராஜ், கஜேந்திரன், ரவிராஜ், தர்ஷன், அஜிந்தன், விதுஷன், மதிசூதனன், பிரியங்கா, சுமன்ராஜ், மாருஜன், டர்சின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்வியா, சுவஸ்திகா, சஸ்மினா, கிருத்தீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details