யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி கதிரேசன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கதிரேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மஈசன், அசோகன் மற்றும் பத்மினி(உமா- ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்), ஸ்ரீதயா(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(கனடா), இராகவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி மற்றும் ஜெகதீஸ்வரி, ஆனந்தநடராஜா, பரமானந்தம், சதீஸ்வரி, சர்வலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜீவகன், நர்தனன் மற்றும் கார்த்திகாயினி, நித்தியானந்தன், காயத்திரி , நிசாந்தன், தாட்சாயினி, துஷ்யந்தன் , மாதினி, காலஞ்சென்ற பாலரூபன் மற்றும் கோகுலகிருஷ்ணன், கஸ்தூரி, நிவேதிதா, திலீபன், வைதேகி, பரமேஸ்வரன், கெளதமி நந்தீபன், ஸ்ரீராம், வைஷ்ணவி, யூலியன், றொமா, சுரபி, ஜெனிஷ், ஆரபி, அடம், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலானி, புவிசா, அபினா, மதுசாயினி, சாதனா, சாயீசன், குகசாயினி, கவிசயன், அதிஷ், உதிரன், மிருணாளினி, பிருந்தன், லட்சுமி, வைஷ்ணவி, விஷ்ணு, ஸ்ருதி, பிரணவ், நோவா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில்(10/7 நாவலடி ஒழுங்கை, திருநெல்வேலி) நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
அன்பான மணி மாமி நம்மை எல்லாம் விட்டு பிரிந்த துயர் சொல்லமுடியாத கவலையுடன்் அவரகளின் ஆத்மா் சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிநிற்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி