
-
18 JAN 1931 - 07 MAY 2019 (88 வயது)
-
பிறந்த இடம் : மயிலிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka சிட்னி, Australia
யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி அருமைநாயகம் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆதிமயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன் சுப்பிரமணியம், தங்கமுத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், கருகம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற முதலித்தம்பி சங்கரபிள்ளை, பூதாத்தைப்பிள்ளை சங்கரபிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அருமைநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கேதார கெளரி(சிட்னி), அருந்ததி ரமணி(சிட்னி), தயானந்தன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலகன்(சிட்னி), ரெவர் கிறிஸ்டி டேவிட்(சிட்னி), சுசித்ரா(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கருணாவதி, பொன்மயிலைநாதன்(சிட்னி), காலஞ்சென்ற அருணகிரிநாதன், திருப்பரங்கிரிநாதன்(உடுப்பிட்டி), Dr. சிவலோகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சுசீலாவதி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஷாமிலா, கௌசல்யா, Dr. தர்ஷிகா, நிரோஷா, நிஷேவிதா, வித்யா ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
சதீஷ், ஶ்ரீசியாமளாங்கன், குஷால் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஷரேயா சச்சின், த்ருவி, நிஷாரா, சமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

I still remember her living as a young family close to our hearts. Please accept my heartfelt condolences. May her soul rest in peace.