17ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பத்மநாதன் வீஷ்மானந்தர்
1977 -
2006
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்டிருந்த பத்மநாதன் வீஷ்மானந்தர் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பதினேழு ஆனதுவோ
உன் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உன் இழப்பை
எங்கள் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ...
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு...
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute