யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபத்மராணி பத்மநாதன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பொன்னுமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் குமாரவேலு(இளைப்பாறிய இலங்கை குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரி- Criminal Investigation Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர்(டென்மார்க்), சியாமினி(கனடா), சிறீதர் சைமன்(கனடா), ஷீலாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விமலசோதி மற்றும் குலசங்கர், அகிலன்(ஜெயா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
பிரதீப், மகிந், பிரியன், ஜொனத்தன், மிக்கி, சாருகன், கேசினி, ஈத்தன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெய்டன், எமலியா, எல்விறா, கேசிகன், மிஸ்சான்ட், பிரவீன், ஹர்ஷ்னி, நேகா பார்வதி, மைவா வைஷ்வி, ஐலா பைரவி, தியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாலசுந்தரம், சிவபுஸ்பராணி, சிவயோகராணி, சிவநந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 May 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 31 May 2026 8:30 AM - 9:30 AM
- Sunday, 31 May 2026 9:30 AM - 11:30 AM
- Sunday, 31 May 2026 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4542753163
- Mobile : +14379948824
- Mobile : +16473300313
- Mobile : +16474015536
- Mobile : +16472448945
- Mobile : +14167213252