3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பார்வதி சிவக்கொழுந்து
(பவளம்மா)
வயது 82
அமரர் பார்வதி சிவக்கொழுந்து
1936 -
2019
கைதடி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பார்வதி சிவக்கொழுந்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே பாசத்தின்
பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
அன்பு கொண்ட உள்ளம்
தான் மாறிடுமோ
ஆயிரம்
உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா
என்ற உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்.