Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 MAR 1930
இறப்பு 02 DEC 2015
அமரர் பரிமளம் தம்பிராஜா 1930 - 2015 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரிமளம் தம்பிராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா ஒன்பது ஐந்து கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்