யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் வேலாயுதம் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்க மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
எதிர்மனசிங்கம், காலஞ்சென்ற குலசிங்கம், துரைஅம்மா, காலஞ்சென்ற தளையசிங்கம், ராணி, தவராஜா, சுசீலா, பவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசி, சுரேன், கெங்கன், சந்திரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நித்தியன், ரஜிகரன், கோகிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராகேஷ், ரிஷிகேஷ், நோரா, ஷைலோ, ஸ்கை, நேகா, கௌஷிக், ரிஷிகா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, ஜெயராஜா, ஜெயச்சந்திரன் மற்றும் பேரின்பராஜா, காலஞ்சென்ற புஷ்பமலர், புஷ்பராஜா, காந்தராஜா, ரவீந்திரநாதன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 28 Oct 2024 5:00 PM - 9:00 PM
- Tuesday, 29 Oct 2024 8:00 AM - 11:00 AM
- Tuesday, 29 Oct 2024 11:00 AM