

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் வன்னியசிங்கம் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம்(வரிக்காள தம்பிப்பிள்ளை) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
வதனா, லிங்காதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலிதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தனபாலசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற துரைசிங்கம்(ஜேர்மனி), தற்பரானந்தம்(ஜேர்மனி), பூலோகஇந்திரன்(கனடா), ஜெகயோதி(ஜேர்மனி), கங்காதேவி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகமணி, கிருஸ்வேணி, ரதிதேவி(கனடா), பாலகுமாரி யோகம், விஜயகுமார், மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற லிங்கநாதன் அவர்களின் அத்தானும்,
பிரியதர்சன், லலிதரன், டனுயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.