மரண அறிவித்தல்

அமரர் பரநிருபசிங்கம் பாலசுப்ரமணியம்
வயது 81

அமரர் பரநிருபசிங்கம் பாலசுப்ரமணியம்
1937 -
2019
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் பாலசுப்ரமணியம் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரனிருபசிங்கம் நாகம்மா தம்பதிகளின் மகனும்,
சிவபாக்கியம் அவர்களின் கணவரும்,
சிவபாலன், தேவபாலன், சியாமளா, காலஞ்சென்ற கிருஸ்ணபாலன், துளசிபாலன் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராசரத்னம் ஆகியோரின் சகோதரரும்,
காந்திமதி, உஷா, பாலசிங்கம், மேகலை ஆகியோரின் மாமனாரும்,
திலக்சிகா, திலக்சன், சன்சிகா, அதியன், மதிசாலினி, சஜீவன், ஆருசன், அகர்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தேவபாலன்(மகன்)
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.