யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நோர்வே Bergen, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி சசிதரகுமார் அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிமுத்து பரஞ்சோதி கமலாதேவி இலங்கநாதன் தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஷா, பிரஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன், சாமுவேல்(Samuel) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயகுமார்(பிரித்தானியா), பிரேம்குமார்(கனடா), ஜெயக்குமார்(அவுஸ்திரேலியா), சந்திரகுமார்(நோர்வே), பாலகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலோஜினி, யசோதா, சிவனுதா, சிவகாமி, ராஜி, ஜெகதீசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
மிலானி, ஜஷ்மின், அயுத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Oct 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 14 Oct 2024 7:30 AM - 9:00 AM
- Monday, 14 Oct 2024 9:00 AM - 11:30 AM
- Monday, 14 Oct 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478838743
- Mobile : +14166145884
- Mobile : +19059036498
- Mobile : +19054315480