

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், விசுவமடு, பிரான்ஸ் Boissy saint leger ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் புஸ்பவதி அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா பரமேஸ்வரன்(ஈசன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்ஷினி, தனுசா, தனுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகமணி, யோகநாதன், யாதவராசா, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கையிலைநாதன், மல்லிகாதேவி, ஜெகதீஸ்வரி, செல்வரத்தினம் அன்பு மைத்துனியும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், மகாலிங்கம் மற்றும் சுந்தராம்பாள், இந்துராணி, ஞானரூபி, சண்முகநாதன், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.