2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமானந்தம் நித்தியானந்தகுமார்
(பவா)
வயது 65

அமரர் பரமானந்தம் நித்தியானந்தகுமார்
1951 -
2016
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு நினைவஞ்சலி
காலன் உனைக் கவர்ந்து
கடந்தது ஈராண்டு
கண்கள் குளமாக
கலங்குகிறோம் உனையெண்ணி
உன்னோடு கூடியிருந்த காலத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறோம்
மீண்டும் அது வராதே
காலனுனைக் கவர்ந்தாலும்
கனிவான உன் பேச்சும்
பண்பான உன் செயலும்
மறக்குமோ என் நெஞ்சை விட்டு
நின் ஆன்மா சாந்திபெற
இறைஞ்சுகிறோம் இறைவனையே!!
தகவல்:
யோகாம்பிகை(மனைவி)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute