1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனிமலை ஆனந்தராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழி மூடித்திறப்பதற்குள்
எங்கள் வீதிகளெல்லாம் தொலைந்ததென்ன??
வீசியதென்றல் பெரும்புயலாய்
எழுந்து வீறுகொண்டு வீசியதென்ன??
சிரிக்கப்பேசி நீ சிந்திக்கத் தூண்டுவாய்!
விழிநீர் தெறித்து மனைவி மக்கள்
தேம்பிடுவர் என்பதனை சிந்திக்க மறந்து
நீ சிறகடித்து பறந்தது சென்று
ஆண்டவனடி அவசரமாய் ஏன் புகுந்தாய்?
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
கண்களையே தொலைத்துவிட்டு
நாம் கரைதாண்டிடத் துடிக்கின்றோம்...
கருணைமுகங்காட்டி எம்கவலைதனை
போக்கிட கடிதென வந்திடுமையா..!!!
தகவல்:
குடும்பத்தினர்
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort