

-
02 APR 1948 - 12 OCT 2022 (74 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐந்துசந்தியை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியராசா மேரி ரோஸ் புனிதவதி அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மானுவேல், லூர்துமலர் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தையா பாக்கியராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற எட்வர்ட்குலசிங்கம், புஷ்பவதி, யோகராணி, புஷ்பராணி, மெர்லின்சிராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ரவீந்திரகுமார், உதயகுமார் மற்றும் வசந்தகுமார்(லண்டன்), ஜீவகுமார்(கனடா), இந்திரகுமார்(கண்ணன்- லண்டன்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தாமரை(லதா- திருகோணமலை), காயத்திரி(லண்டன்), ஜெஸ்ஸா(கனடா), பூங்குழலி(லண்டன்), அன்டன் பெல்சியன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அரவிந்தன், ஜனனி, விதுரன், நயன், அக்க்ஷயா, அபிஷயா, அபினேஷ், ரிதினேஷ், மெர்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோம்பையன்மணல் இன்பன் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை
நடைப்பெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

Our deepest condolences to you and your family. RIP ??