யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி அருளானந்தம் அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்னசபாபதி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரா பத்மலிங்கம், காலஞ்சென்றவர்களான பிரேமேந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிரிசாந்தன், பிரசாந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பய்ரொஸ், டியூனா, பிரன்சேஸ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஃபெடி, நோவா, டாவிட், கேவின், விர்ஜினியா, கொஸ்தான்சா, க்லோஏ அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 15 Dec 2023 9:00 AM
- Friday, 15 Dec 2023 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our deepest sympathies. May her soul RIP