கொழும்பைப் பிறப்பிடமாகவும், Markham கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாரயணர் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணர்- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை- பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
நாராயணர் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரபாலினி, மோகன், குகன், ஜெயபாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதாரநாதன், ரதினி, யாழினி, சேயோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி, ஸ்ரீரங்கன், சமந்தா, நிருஷி, சஞ்சீவ், சந்தோஷ், செளமியா, விஷாலி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கதிர், காவியா, அருண் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் RIPBOOK ஊடாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Dec 2025 2:00 PM - 4:30 PM
- Wednesday, 24 Dec 2025 4:30 PM
- Wednesday, 24 Dec 2025 6:30 PM - 7:30 PM